தீர்ப்பை ஆதரித்த ரஜினி

தீர்ப்பை ஆதரித்த ரஜினி

Share it if you like it

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்புக்குபின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிப்பதாகவும் அனைவரும் தீர்ப்பை மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் அனைத்து மதத்தினரும் பேதமின்றி பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Share it if you like it