சேவைக்காகவே சனாதன தர்மம்- துபாயில் நிருபித்த ஹிந்து ஆலயம்!

சேவைக்காகவே சனாதன தர்மம்- துபாயில் நிருபித்த ஹிந்து ஆலயம்!

Share it if you like it

கொரோனா என்னும் தொற்று நோயால் இன்று உலகமே ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட நாளில் இருந்து. ஆர். எஸ். எஸ். சேவா பாரதி, இன்னும் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஹிந்து ஆலயங்கள் மற்றும் ஆலய மடாதிபதிகள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Image may contain: text

பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

துபாயில் உள்ள ஜெய் ஸ்வாமநாராயண் ஆலய நிர்வாகிகள் மத பாகுபாடின்றி உணவு, தங்குமிடம், மற்றும் ஆறுதலான வார்த்தைகளை, கூறுவது மட்டுமில்லாமல். தங்கள் வீட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு, விமான டிக்கெட்டுகளை ஆலய நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்துக்கள், கோயில்கள், சாதுக்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஆதரிக்கும் செகுலர் ஜிஹாதிகள் இதைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Share it if you like it