தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்..!

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்..!

Share it if you like it

இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்; சந்திராயன் 3 திட்டத்திற்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கங்கல்யான் திட்டத்திற்கு 4 விண்வெளி வீரர்கள் தேர்வாகியுள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் பயிற்சி துவங்கும் என்றும் தெரிவித்தார் மேலும் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.


Share it if you like it