தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்த குடும்பம், கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்த குடும்பம், கண் கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

Share it if you like it

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் அனைவரையும் காக்கும் பணியில் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இதைவிட வேறு எதுவும் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அண்மையில் ஒரு உன்னதமான மெய் சிலிர்க்க வைக்கும் செயல் ஒன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றுள்ளது. அண்மையில் ஒரு குடும்ப பெண்மணியும், அவரது மகளும், இணைந்து தூய்மை பணியில் ஈடுப்பட்டுள்ள, ஒரு பெண்மணிக்கு மாலை அணிவித்து, பாத பூஜை செய்தும், புது புடவை வழங்கி, அவரிடம் ஆசி பெற்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it