கிறிஸ்துவ தேவாலயம் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்கள் பீதி !

கிறிஸ்துவ தேவாலயம் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்கள் பீதி !

Share it if you like it

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவ பெரும் காரணமாக இருந்த கிறிஸ்துவ தேவாலயங்களை மூட சுமார் 6 லட்சம் கொரியர்கள் கையெழுத்திட்டு போராட்டம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

source : Telegraph


Share it if you like it