தெய்வ சிலையை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

தெய்வ சிலையை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..!

Share it if you like it

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை கூட பெற முடியாமல் இன்று வரை தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர். அண்மையில் இஸ்லாமாபாத்தில் ஒரு சிறிய கிருஷ்ணர் ஆலயத்தை ஹிந்துக்கள் கட்ட முடிவு செய்தனர். இதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முதல் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வரை தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை கொன்று விடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.

பாகிஸ்தானில் சிறிய புத்தர் சிலை ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அது குறித்து தொல்பொருள் துறைக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, உள்ளூர் அடிப்படைவாதிகள் புத்தர் சிலையை உடைத்து விட்டனர். சிறிய சிலையின் மீது இவ்வளவு வன்மம் என்றால் சிறுபான்மை மக்களின் நிலை என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி… இதற்கு பதில் கூறுவார்களா சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it