தெலுங்கன் வந்தேறி அந்நிய நாட்டில் இருந்து வருபவன் யார்? – ராதா ரவி கேள்வி?

தெலுங்கன் வந்தேறி அந்நிய நாட்டில் இருந்து வருபவன் யார்? – ராதா ரவி கேள்வி?

Share it if you like it

  • குடியுரிமையை சட்டத்திற்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். இச்சட்டத்தில் உள்ள நன்மைகள் பற்றி பலரும் பேசிய நிலையில் இறுதியில் பேசிய நடிகர் ராதா ரவி. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமிய குடிமகனும் பாதிக்கப்பட மாட்டார்கள்.என நான் வாக்குறுதி அளிப்பதாக கூறியுள்ளார்.
  • இதில் ஏதேனும் இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் நான் முஸ்லீமாக மதம் மாற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் இங்கு உள்ள தெலுங்கர்களை வந்தேறி என்று கூறும் சிலர், அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குரல் கொடுப்பது ஏன்? என்று மறைமுகமாக சீமான், வேல் முருகன் போன்றவர்களை  சாடியுள்ளார். இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் சிலர் பணத்திற்காக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

Share it if you like it