தெலுங்கானா முதல்வருக்கு அதிர்ச்சியை கொடுத்து வெற்றி வாகை சூடிய பா.ஜ.க..!

தெலுங்கானா முதல்வருக்கு அதிர்ச்சியை கொடுத்து வெற்றி வாகை சூடிய பா.ஜ.க..!

Share it if you like it

பீகார் தேர்தல் முடிவுகளை அனைத்து தரப்பு மக்களும் மிகவும் உன்னிப்போடு கவனித்து வரும் நிலையில்.. சந்திர சேகர் ராவ் தலைமையிலான ஆட்சி தற்பொழுது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது..

தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ அண்மையில் மரணம் அடைந்தார்.. அத்தொகுதியில் நடைப்பெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆளும் கட்சியின் பலத்தையும் மீறி பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பது ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் மட்டுமில்லாமல் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

One thought on “தெலுங்கானா முதல்வருக்கு அதிர்ச்சியை கொடுத்து வெற்றி வாகை சூடிய பா.ஜ.க..!

  1. விரைவில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா வெற்றிக்கொடி நாட்டும்

Comments are closed.