தேக்கு மர கதை கூறிய சீமான் அதிர்ச்சியடைந்த நெறியாளர்…!

தேக்கு மர கதை கூறிய சீமான் அதிர்ச்சியடைந்த நெறியாளர்…!

Share it if you like it

வீட்டில் பாட்டி இல்லாத குழந்தைகளுக்கு கதை சொல்லும் அண்ணாவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்…. தினம் ஒரு கதையை அள்ளி விடும் சீமானின் காணொளிகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், Bro-விற்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..

தேக்கு மரத்தை ஒருவர் வெட்டி விட்டார்., இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு லட்சம் தேக்கு மர கன்றுகளை நட பிரபாகரன் உத்தரவிட்டதாக சீமான் அளந்து விட்டு இருப்பது நகைச்சுவையின் உச்சம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://www.facebook.com/108359370871967/posts/122699622771275/?sfnsn=wiwspwa


Share it if you like it