தேசிய தலைமை ஏற்கும் தமிழர்..!

தேசிய தலைமை ஏற்கும் தமிழர்..!

Share it if you like it

ABVP, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஆண்டு தோறும் சுமார் 30,00,000 உறுப்பினர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மாணவர் அமைப்பாக இருந்து வருகிறது. இவ்வமைப்பின் தேசிய தலைவர், மற்றும் தேசிய பொதுச்செயலாளர் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கபடுவர். அவ்விதத்தில் இந்த ஆண்டுக்கான தேசிய தலைவராக தமிழகத்தின் தூத்துக்குடி யை சேர்ந்த Dr.சுப்பையா ஷண்முகம் அவர்கள் தொடர்ந்து மூன்றாவது.
முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
மேலும் தேசிய பொது செயலாளராக நிதி திரிபாதி தேர்ந்தெடுக்கப்பட்டுளார். ஏ.பி.வி.பி வரலாற்றிலேயே தேசிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடதக்கது


Share it if you like it