தேவை ஏற்ப்பட்டால் எல்லை தாண்டித் தாக்குவோம் – ராஜ்நாத் சிங்

தேவை ஏற்ப்பட்டால் எல்லை தாண்டித் தாக்குவோம் – ராஜ்நாத் சிங்

Share it if you like it

கடந்த சில மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 300- 400 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்த நிலை பாகிஸ்தான் உருவானது முதல் நீடித்து வருகிறது வருகிறது. தேவைப்பட்டால் எல்லை தாண்டி சென்று பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் திறமை இந்திய ராணுவத்திடம் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


Share it if you like it