தொடரும் வன்மம் – ஹிந்து கடவுளை மீண்டும் இழிவுப்படுத்திய திருமா…!

தொடரும் வன்மம் – ஹிந்து கடவுளை மீண்டும் இழிவுப்படுத்திய திருமா…!

Share it if you like it

இஸ்லாமியர் பண்டிகை ஆகட்டும், கிறிஸ்தவ பண்டிகை ஆகட்டும், மேடை கிடைக்கும் இடங்களில் எல்லாம்.. ஹிந்து உணர்வுகளையும், ஹிந்துக்களையும், மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கத்தக வகையிலும், இன்று வரை விமர்சனம் செய்து வருகிறார்…

ஜாதி, மதம், இனம், மொழி, என்று கடந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய திருமாவளவன்.. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் விபூதி பூசி கொள்வது, கோவில் சென்று பிராமணர்களிடம் சிரித்து பேசுவது.. அதன் பின்பு தனது சுயரூபத்தை காட்டுவது என்று என இன்று வரை தொடர் கதையாக உள்ளது…

  • கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்த விழாவில் சென்று ஹிந்து கடவுளை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன..
  • ஹிந்து கடவுளை விமர்சித்தால் மட்டுமே கேக் கிடைக்கும் என்று கிறிஸ்தவ மதபோதகர் யாராவது திருமாவிடம்  கூறினார்களா..
  • ஒரு மத விழாவில் கலந்து கொண்டு பிற மத கடவுளை விமர்சிப்பவன் எப்படி யோக்கியமான தலைவராக இருக்க முடியும்..
  •  எந்த மதமும் பிற மத உணர்வுகளையோ, கடவுளையோ, புண்படுத்துங்கள் என்று கூறவில்லை..
  • பிற மத கடவுளை இழிவுப்படுத்துவதை உள்ளூர விரும்பும் எந்த ஒரு மத தலைவரும் ஒரு மனநோயாளி என்பது நிதர்சனம்.. (எஸ்றா. சற்குணம், மோகன் சி லாசரஸ்)
  • பிற மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டுவது என்பது வேறு.. குறிப்பிட்டட  அந்த ஒரு மதத்தை மட்டுமே தொடர்ந்து தாக்கி பேசுவது என்பது வேறு… ( திருமா, சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன்)
  • ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டு பிற மத உணர்வுகளை புண்படுத்துபவன் யாராக இருந்தாலும் மிகப் பெரிய அயோக்கியன் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Image


Share it if you like it

5 thoughts on “தொடரும் வன்மம் – ஹிந்து கடவுளை மீண்டும் இழிவுப்படுத்திய திருமா…!

  1. பாவம், இந்து மதத்தை இழிவு படுத்தினால் தான் வயிறு வளர்க்க முடியும் என்ற சூழ்நிலை. போகட்டும். எவ்வளவு குரைத்தாலும் மலைக்கு சேதம் ஏற்படாது என்பது நிதர்சனம்.

  2. Thirumavalavan is going to be the biggest liability and vote spoiler for DMK alliance parties in the coming election. Already Hindus have decided not to vote for this alliance and the 5%hindus who are staunch supporters of DMK will not also vote for DMK after this idiots continuous anti hindu speeches.

  3. This channel is create a community violent in tamil nadu so shirtly band this channel on immdiatetly

  4. ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, சூரபத்மன், கஜமுகாஸுரன், சிங்கமுகாஸுரன், ராவணன், முதலிய ஏராளமான பயங்கரவாதிகள் அனைவரும் என்ன கதியை அடைந்தார்களோ, அதே கதையைத் தான் தெருமா தெருநாய் போன்ற பயங்கரவாதிகள் அனைவரும் கூடிய விரைவில் அடையப் போகிறார்கள். இது கூடிய விரைவில் நடக்கும். இறையருள் நடத்தி வைக்கும்.

  5. தகுதியையும், திறமையையும் வளர்க்காதவரை சாதி பேதம் இருக்கத்தான் செய்யும்.

    சொல்லப்போனால் ஆழ்ந்த ஆராய்ச்சியில் நான் அறிந்தது. உலகினர் ஏதாவது ஒரு பேதத்தை விரும்பி கர்வம், அந்தஸ்தை தேடி ஒடுகின்றனர். உணவு, உடை , ஆடை பேதமே சாதி உருவாக காரணம். அவர்கள் மேற்கண்ட வேலையும் அதற்கு காரணம்.

    1000 சாதிகளை விட 4 வர்ணங்கள் தேவலை. இட ஒதுக்கீடு சுலபமாகும். திருமா அவர்களே சிந்தியுங்கள்.

Comments are closed.