தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை

Share it if you like it

இன்று செவ்வாய்க்கிழமை இந்திய மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இரண்டும் ஆரம்பம் முதலே ஏற்றத்துடன் ஆரம்பித்தன. மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 140 புள்ளிகள் அதிகரித்து 39,710 புள்ளிகளுடனும் தேசிய பங்குசந்தையான நிப்டி 128 புள்ளிகள் அதிகரித்து 11,755 புள்ளிகளுடன் ஏற்றத்தில் விற்பனையாகின. பேங்க் ஆப் இந்தியா, ஐ.ஓ.சி, எஸ்பேங்க் போன்றவை தங்களின் காலாண்டு பங்குகளை வெளியிட்டன.


Share it if you like it