தோல்வியை ஒப்புக்கொண்ட ஃபாரூக் அப்துல்லா.. ! சாதித்துக் காட்டிய பாரதப் பிரதமர் மோடி….!

தோல்வியை ஒப்புக்கொண்ட ஃபாரூக் அப்துல்லா.. ! சாதித்துக் காட்டிய பாரதப் பிரதமர் மோடி….!

Share it if you like it

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் என்று பல பொறுப்புகளில் இருந்துள்ளவர் ஃபாரூக் அப்துல்லா. மோடி பத்து முறை ஆட்சிக்கு வந்ததாலும் 370-வது சட்ட பிரிவை மத்திய அரசால் நீக்க முடியாது என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பகீரங்கமாக சவால் விடுத்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு, அண்மையில் பேட்டி அளித்திருந்த ஃபாரூக் அப்துல்லா. பத்து முறை மோடி பிரதமராக வந்தாலும் 370-வது சட்ட பிரிவை நீக்கவே மாட்டார், என்று தனது சவாலை மறந்து விட்டு அப்துல்லா பேட்டி வழங்கி இருப்பது இந்திய மக்களிடையே கடும் சிரிப்பலையையும், பாகிஸ்தானிற்கு கடும் அதிர்ச்சியையும் வழங்கி இருக்கும் என்பது திண்ணம்.

https://twitter.com/FrontalAssault1/status/1299406660775981057


Share it if you like it