தோழர்களை காணவில்லை – கேரளாவில் சிறுத்தைக்கு நேர்ந்த கொடூரம்..!

தோழர்களை காணவில்லை – கேரளாவில் சிறுத்தைக்கு நேர்ந்த கொடூரம்..!

Share it if you like it

கேரள அரசை பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும்.. கொரோனா தொற்றை எவ்வளவு சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்று பினராயி விஜயனுக்கு முட்டு கொடுப்பதையே வழக்கமாக கொண்டவர்கள் சுந்தரவள்ளி, அருணன், கனகராஜ், போன்ற தோழர்கள் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது…

கேரளாவில் சிறுத்தையை கொன்று கறி விருந்து வைத்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்து இன்று வரை கருத்து தெரிவிக்காமல் தோழர்கள் கள்ள மெளனம் காப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it