நடிகருக்கு குரல் கொடுத்து விளம்பரம் தேடிய கனிமொழி கொதிப்பில் மக்கள்..!

நடிகருக்கு குரல் கொடுத்து விளம்பரம் தேடிய கனிமொழி கொதிப்பில் மக்கள்..!

Share it if you like it

பாலியல் குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு மசோதா ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது… அதற்கு திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்..

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது.. 

 நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு தற்பொழுது எழுந்துள்ள மிரட்டல் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் கனிமொழி…
பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவதுதான், கோழைகளின் ஆயுதம்’ 

திமுகவினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் பொழுது எல்லாம் தொடர்ந்து  மெளனம் காக்கும் கனிமொழி.. பிரபலங்களின் குழந்தைகளுக்கு பிரச்சனை வந்தால் மட்டும் தான் வாய் ததிறப்பாரா? ஏன் இந்த முரண்பாடு? தவறு யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும்.

திமுகவினர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட பொழுது எங்கே? போனார் கனிமொழி. அன்று மசோதாவை எதிர்த்து விட்டு இன்று கண்டன அறிக்கை வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஏன்? என்று கனிமொழியின் கோர முகத்தை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

 


Share it if you like it