நடிகர் சூரியை ஏமாற்றிய விவகாரம் திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் காவல்துறை விசாரணை..!

நடிகர் சூரியை ஏமாற்றிய விவகாரம் திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் காவல்துறை விசாரணை..!

Share it if you like it

பிரபல நகைச்சுவை நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி.. அவரிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்ட நபர்கள் நிலத்தை வாங்கி தரமால் ஏமாற்றியுள்ளனர்.. பணத்தை மீட்டு தருமாறு நடிகர் சூரி காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தார்..

இதன் அடிப்படையில் காவல்துறை திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரணை மேற்கொண்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it