நடிகர் ரஜினி  சொன்னது ஒன்று  பத்திரிக்கை மற்றும் ஊடகம் எழுதியது வேறொன்று!

நடிகர் ரஜினி சொன்னது ஒன்று பத்திரிக்கை மற்றும் ஊடகம் எழுதியது வேறொன்று!

Share it if you like it

நடிகர் ரஜினி சொன்னதும் பத்திரிக்கைகள் தங்கள் விருப்பப்படி எழுதியதும்.

ரஜினி-; குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏதேனும் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டால் நான் முதல் ஆளாக நிற்பேன்.

பத்திரிக்கை/ ஊடகம்-;  மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

ரஜினி-; மதத்தின் பெயரால் கலவரம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு               அடக்க வேண்டும்.

பத்திரிக்கை/ ஊடகம்-; மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

ரஜினி-; என்.ஆர்.சி இன்னும் வரவில்லை நாம் அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.

பத்திரிக்கை/ ஊடகம்-; மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

ரஜினி-; கலவரத்தை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது

பத்திரிக்கை/ ஊடகம்-; மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

ரஜினி-; குடியுரிமை திருத்தச்சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது இனிமேல் அதனை அவர்கள் திரும்ப பெறமாட்டார்கள் என நம்புகிறேன்.

பத்திரிக்கை/ ஊடகம்-; மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

ரஜினி-; குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் தேசநலன் மற்றும் சமூக அக்கறையோடு செய்தி வெளியிட வேண்டும்.

பத்திரிக்கை/ ஊடகம்-;  மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்!

 


Share it if you like it