நல்லா வாழ்ந்த சமூகத்தை கெடுத்தவர் – பாரிசாலன் கடும் தாக்கு..!

நல்லா வாழ்ந்த சமூகத்தை கெடுத்தவர் – பாரிசாலன் கடும் தாக்கு..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகள் அவர்களின் வழிபாட்டு முறை, நம்பிக்கைகள், அனைத்தையும் மூடநம்பிக்கை என்றும்,  முட்டாள் தனம் என்றும், ஈ.வெ.ரா தொடர்ந்து தவறான பிரச்சாரத்தை முன்வைத்து தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி வந்தார் என்பது மிகவும் கசப்பான உண்மை..

நல்லா வாழ்ந்த சமூகத்தை கெடுத்தவர் இவர் என்று ஈ.வெ.ரா குறித்து அரசியல் விமர்சகர் பாரிசாலன் தெரிவித்த கருத்தினை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

https://www.facebook.com/watch/?v=293257345423717

https://www.facebook.com/watch/?v=293257345423717

 


Share it if you like it

One thought on “நல்லா வாழ்ந்த சமூகத்தை கெடுத்தவர் – பாரிசாலன் கடும் தாக்கு..!

  1. மீசை கூட முளைக்கல, இவனெல்லாம் அரசியல் விமர்சகர்,,த்தூ,, அறிவியல் ந்நா எபிசிடி தெரியாதவனெல்லாம் அறிவியல் பத்தி பேசுரானுங்க,இத வலைத்தளத்தில பரப்புரை செய்ய ஒரு மீடியா !!?. அதற்கு ஆமாம் சாமி போடுவர் கொஞ்சம் அடிப்படை அறிவில்லாத ஒரு கூட்டம் 😤😁,கோவணம் கட்டிய ஊர்ல வேட்டி கட்டுவன் முட்டாள்னு சொல்லுற சமூகநலன்ல அக்கரை இல்லாத கோமாளிகளின் சாதி மத கூட்டம்.நல்லபாம்பு கடித்தால் விஷத்தை ரத்தத்தை உறிஞ்சி எடுத்தால் சரியாகும் என்று தவறான அறிவியலை பர பண்பும் கூட்டத்தை இனிமேலாவது இந்த மெடி மீடியா நிறுத்திக்கொள்ள
    முயற்சிக்கவும்.

Comments are closed.