நவம்பர் 18 இல் புதிய நீதிபதி

நவம்பர் 18 இல் புதிய நீதிபதி

Share it if you like it

நவம்பர் 18 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அரவிந்த் பாப்டே பதவியேற்கவுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 17 ஆம் தேதியோடு முடிவடைகின்றது. அரவிந்த் பாப்டே மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it