நாட்டிற்காக என் மகனை இழந்தது பெருமையே..! வீர தாயின் காணொலி உள்ளே..!

நாட்டிற்காக என் மகனை இழந்தது பெருமையே..! வீர தாயின் காணொலி உள்ளே..!

Share it if you like it

இன்று மக்கள் நிம்மதியாக இருப்பதற்காக எங்கள் உயிரையும் கொடுக்க தயார் என்று போர் களத்தில் நிற்க கூடியவர்கள். ராணுவ வீரர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் சில அரசியல்வாதிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், ராணுவ வீர்களின் மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Image

இந்நிலையில் கர்னல் சந்தோஷ் பாபு தாய் மஞ்சுளா எனது மகனை இழந்தது வருத்தமாக இருந்தாலும். நாட்டிற்காக எனது மகன் உயிர் நீத்தது பெருமையே என்று கூறியிருப்பது நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டி வரும் நபர்களுக்கு தக்க நடையான் பதிலடி என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it