நாட்டிற்காக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை தவறாக விமர்சித்த ஜாமியா மிலியா மாணவர் மீது வழக்கு பதிவு !

நாட்டிற்காக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை தவறாக விமர்சித்த ஜாமியா மிலியா மாணவர் மீது வழக்கு பதிவு !

Share it if you like it

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் ஹண்ட்வாரா தாக்குதலில் நாட்டிற்காக வீரமரணடைந்த நம் இந்திய வீரர்களை ‘போர்க்குற்றவாளிகள்’ என்று குறிப்பிட்டதற்காக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் மஹூர் பர்வேஸ் மீது ஜாமீனில் வெளிவராத ஐபிசி பிரிவுகள் 505-பி இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 22 வயதான மாணவர் மீது பஜ்ரங் தளம் அலுவலக பொறுப்பாளர் பிரவீன் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு புலந்த்ஷாரின் குர்ஜா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.


Share it if you like it