நான் ஒரு தீவிரவாதி -சீமான் ஆவேசம் !

நான் ஒரு தீவிரவாதி -சீமான் ஆவேசம் !

Share it if you like it

  • இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் செபாஸ்டியன் சைமன் [எ] சீமான் கலந்துகொன்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை விமர்சித்து பேசினார். பின் பழனி பாபா பற்றி பேசினார். பழனிபாபா யார் என்றால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக, எம்.ஜி.ஆரை எதிர்க்க இவரைப் பயன்படுத்திக்கொண்டது. தி.மு.க. அரசும் பின்னர் இவரை எதிர்த்தது.
    அதில் பழனிபாபாவை தீவிரவாதி என்றால் நானும் தீவிரவாதிதான் என்று ஆவேசமாக பேசினார்.

Share it if you like it