நான் படுத்தவுடன் 30 வினாடிகளில் தூங்கி விடுவேன் – ராகுல் காந்தி பெருமிதம்..! 

நான் படுத்தவுடன் 30 வினாடிகளில் தூங்கி விடுவேன் – ராகுல் காந்தி பெருமிதம்..! 

Share it if you like it

ராகுல் காந்தியை பிரதமராக முதன் முதலில் முன்மொழிந்து., எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காத  அளவிற்கு திருவாய் மலர்ந்தார். தி.மு.க தலைவர் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவதற்காக தற்பொழுது ராகுல் காந்தி. தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில். பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் படுத்தவுடன் 30 வினாடிகளில் தூங்கி விடுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கும்பகர்ணனை நம்பினால் கடைசி வரை ஸ்டாலின் முதல்வர் கனவு மட்டுமே காண முடியும் என்று  நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

 

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1365983455822028803


Share it if you like it