நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று மட்டும் கடைகள் 2 மணி நேரம் கூடுதலாக  திறந்திருக்க அரசு அனுமதி !

நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று மட்டும் கடைகள் 2 மணி நேரம் கூடுதலாக திறந்திருக்க அரசு அனுமதி !

Share it if you like it

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் இன்று மட்டும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு மணி நேரம் கூடுதலாக அதாவது 3 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கடைக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Share it if you like it