நிர்பயாவின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை!

நிர்பயாவின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை!

Share it if you like it

இந்தியாவின் தலைநகரே தலைகுனியும், அவல நிலையை உருவாக்கிய, முகேஷ் சிங், பவன் குப்தா,வினய் சர்மா, அக்சய் குமார் சிங், ஆகிய நான்கு பேரும் நிர்பயா என்னும் இளம், பெண்ணுக்கு நிகழ்த்திய கொடுமையை அவ்வளவு, எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அப்பெண்ணின் மரணத்திற்கு, காரணமானவர்களை தூக்கில் இட வேண்டும் என்று ஒட்டு மொத்த, மக்களின் கோரிக்கையாகவும். தன் அன்பு மகளை இழந்த அந்த தாயின், எண்ணமாகவும் இருந்து வந்தது. இந்த வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து இன்று நீதிமன்றம், நாளை அதிகாலை அந்த 4 குற்றவாளிகளை தூக்கில் இட ஆணை பிறப்பித்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it