நிவாரண பொருட்களை தூக்கி போட்டு ஏழை மக்களை இழிவுப்படுத்திய-கே.என். நேரு!

நிவாரண பொருட்களை தூக்கி போட்டு ஏழை மக்களை இழிவுப்படுத்திய-கே.என். நேரு!

Share it if you like it

’ஒன்றிணைவோம் வா’ என்று கூறி தமிழர்களின் தகவல்களை திமுக சேகரிக்கிறது என்று பகிரங்க குற்றச்சாட்டு இன்று வரை மக்களிடம் நிலவுகிறது.

அண்மையில் தயாநிதி மாறன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று இழிவுப்படுத்தி பேசி இருந்தார். ஓட்டுக்காக தான் நாங்கள் தமிழக மக்களுக்கு உதவிகள் செய்கிறோம் என்று தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசியதற்கு இன்று வரை தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக கூறி  ஏழை மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரவழைத்து கே.என். நேரு பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை வீசி எறியும் காணொலி மீண்டும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it