நிவாரண பொருட்களை வழங்கியதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கையெடுத்து கும்பிட்ட தாய்மார்கள் !

நிவாரண பொருட்களை வழங்கியதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கையெடுத்து கும்பிட்ட தாய்மார்கள் !

Share it if you like it

இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் அறக்கட்டளையால் சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியது. நிவாரண பொருட்களை வழங்கிய பாரதி சேவா சங்கம் அறக்கட்டளையாளர்களுக்கு சில தாய்மார்கள் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்து மனநிறைவுடன் நிவாரண பொருட்களை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

blank

blank

blank


Share it if you like it