நீதியை நிலை நாட்டிய யோகி அரசு!

நீதியை நிலை நாட்டிய யோகி அரசு!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  பல்வேறு இடதுசாரி அமைப்புகள் வன்முறையில் ஈடுப்பட்டதால். பொதுச்சொத்துக்களுக்கும், அப்பாவி மக்களின் உடைமைகளுக்கும்  நஷ்டம் ஏற்ப்பட்டது.அவர்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையினால் ஆன அரசு. வன்முறையாளர்களை C C TVயில் இனம் கண்டு  ராம்பூர் மாவட்டத்தில் (28), சம்பல் மாவட்டத்தில் (26) ,பிஜ்னோர் மாவட்டத்தில் (43), கோரக்பூர்(33) என  மொத்தம் 130  நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்பட்டது.


Share it if you like it