நெருப்பில் சுட்ட கோழிக்காக ஹோட்டலில் சண்டையிட்ட கழக கண்மணிகள்..!

நெருப்பில் சுட்ட கோழிக்காக ஹோட்டலில் சண்டையிட்ட கழக கண்மணிகள்..!

Share it if you like it

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தி.மு.க நிர்வாகி ஒருவர் அப்பகுதியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் புகுந்து பிரியாணி கொடு என்று கேட்டு பாக்ஸிங் போட்ட சம்பவத்தை பொதுமக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க-வின் கழக கண்மணிகளின் சேட்டைகள் உச்சத்தில் இருந்தது.

தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு கடும் அச்சத்துடனே ஹோட்டல் நடத்துபவர்களின் நிலைமை மாறி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் சென்னை பிரியாணி கடையில் கிரில் சிக்கனுக்காக கழக முன்னோடியின் தூண்டுதல் பெயரில் தி.மு.க’வினர் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இசை on Twitter: "DMK Working President Thiru. M K Stalin visited the R R Anbu Biryani shop team, and assured them help and support. Though action has been taken on the miscreants #

 


Share it if you like it