நெறியாளருக்கு ’பளார்’ பதில் அளித்த நிதியமைச்சர்..!

நெறியாளருக்கு ’பளார்’ பதில் அளித்த நிதியமைச்சர்..!

Share it if you like it

ஊடக நெறியாளர்கள் என்கின்ற போர்வையில் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு. மத்திய அரசிற்கு எதிராகவும், பாரதப் பிரதமர் மோடிக்கு, எதிராகவும் இன்று வரை தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அண்மையில் நேர்காணல் மேற்கொண்டார் கார்த்திகை செல்வன்  அப்பொழுது அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு பளார் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it