நேபாள் விவகாரம் – பீரங்கி வேண்டாம் பள்ளி பேருந்துகள் போதும்

நேபாள் விவகாரம் – பீரங்கி வேண்டாம் பள்ளி பேருந்துகள் போதும்

Share it if you like it

மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்தியாவின் தரப்பில் நேபாளத்திற்கு 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகள், நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டது. தற்போது வழங்கியுள்ள சிறப்பு வகை ஆம்புலன்ஸ்களில், வென்டிலேட்டர், இ.சி.ஜி., கருவிகள், சக்கர நாற்காலி, இணைய சேவை வசதிகள் உள்ளன. எல்லை பிரச்சனையில் இருநாட்டு உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் இந்தியவின் இச்செயல் நேபாள மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Share it if you like it