நோயால் முடக்கி, மருந்தால் அடிமையாக்க சீனா பிளான் – ஆட்டத்தை கலைத்த இந்தியா

நோயால் முடக்கி, மருந்தால் அடிமையாக்க சீனா பிளான் – ஆட்டத்தை கலைத்த இந்தியா

Share it if you like it

கொரோனா தடுப்பூசியை வளரும் நாடுகளுக்கு வழங்கி, தங்கள் அரசியல் அதிகாரத்தை அந்த நாடுகளில் நிலை நிறுத்த  வேண்டும் என கனவு கண்ட சீனாவுக்கு இந்தியா சவுக்கடி கொடுத்துள்ளது. இது 63 லட்சம் டோசெஜ் தடுப்பூசியை இந்தியா உலக நாடுகளுக்கு கொடுத்து உதவி உள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் மத்திய அரசு காட்டிய வேகமும், துல்லியமும், இதை சாத்தியப்படுத்தியதாக அதிகாரிகள் கருதுகின்றனர்


Share it if you like it