பக்ரீத் பண்டிகைக்கு சில கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார்- காவல்துறை ஆணையர்..!

பக்ரீத் பண்டிகைக்கு சில கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார்- காவல்துறை ஆணையர்..!

Share it if you like it

தமிழகத்தில் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழக மக்களின் நலன் சார்ந்து அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஹிந்து வழிபாட்டு தலங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு எவ்வாறு அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்ததோ. அதே போன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் அன்று ஒட்டகம் மற்றும் பசு வெட்டத் தடை என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it