பங்குச்சந்தை நிலவரம்

பங்குச்சந்தை நிலவரம்

Share it if you like it

இரண்டு நாட்களாக நீடித்து வந்த சரிவுக்கு பின்னர் இன்று மீண்டும் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 150 புள்ளிகள் அதிகரித்து 40,562 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 11,957 புள்ளிகளிலும் விற்பனையாகி வருகின்றன.

டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, சன்பார்மா, ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவங்களின் பங்குகளின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளன. கட்டணத்தை உயர்த்திய பின்னரும் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. அதே போன்று கோடக் வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளும் சரிவை சந்தித்தன .


Share it if you like it