துயரத்தில் ’கை’ கொடுக்கும் தன்னம்பிக்கை வரிகள்!

துயரத்தில் ’கை’ கொடுக்கும் தன்னம்பிக்கை வரிகள்!

Share it if you like it

  • கோபப்படும் பொழுது நிதானத்தை
    இழந்து விடாதீர்கள்.
  • அவமானப்படுத்தியவர்களை
    நினைவில் வைத்திருக்காதீர்கள்.
  • காயப்படுத்தியவர்கள் முன்
    வலிகளை காட்டிக் கொள்ளாதீர்கள்.
  • முடிவெடுத்து விட்டால் எவருக்காகவும்
    மாறி விடாதீர்கள்.
  • எந்த சூழ்நிலை என்றாலும்
    வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்.
  • முதுகுக்குப் பின் பேசுபவர்களை
    கண்டு கொள்ளாதீர்கள்.
  • தவறுகளை முகத்துக்கு முன்
    கேட்க தவறாதீர்கள்.
  • ஏமாற்றியவர்களை பழி
    வாங்க முயற்சிக்காதீர்கள்.
  • துரோகிகளிடம் எந்த உறவையும்
    வைத்துக் கொள்ளாதீர்கள்
  • நம்பி வந்தவர்களை எப்போதுமே
    கைவிட்டு விடாதீர்கள்.
  • கூட இருப்பவர்களை எதற்காகவும்
    அழ வைக்காதீர்கள்.
  • எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும்
    தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

Share it if you like it