பட்டியலின சமூகத்தை சார்ந்த பெண் ஒருவரை ஜாதி பெயரை கூறி கீழ்த்தரமாக விமர்சித்து விட்டு ஜெபம் செய்த பாதிரியார்!

பட்டியலின சமூகத்தை சார்ந்த பெண் ஒருவரை ஜாதி பெயரை கூறி கீழ்த்தரமாக விமர்சித்து விட்டு ஜெபம் செய்த பாதிரியார்!

Share it if you like it

மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிகொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. முட்டி போட்டு ஜெபம், செய்யும் மிஷனரிகளின் கூத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கேரளா மற்றும் தமிழகம் தான் மதமாற்றும் கும்பல்களின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுவதாக மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. மதமாற்றும் தொழில் போட்டி, பொறாமை, இன்றி அமோகமாக மிஷனரிகளின் ஆசிர்வாதத்தால் நடக்கும் அவலநிலை இன்று வரை தொடர்கிறது.

மாற்று மத கடவுள்களை சாத்தான் என்றும், மனம் திரும்புங்கள் என்றும். சிடி கொடுத்து பிள்ளை வரம் கொடுப்பது, கண் பார்வை கொடுப்பது, அனைவரின் நோய்களையும் நீக்குவது. இறுதியில் பாதிரியாரே, உலக தரம் வாய்ந்த மருத்துமனையில் படுத்துகொள்வது. என்று தினம் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது.

தசம பாகம், என்ற பெயரில் ஏழை மக்களிடம், இருந்து வசூலித்த தொகையை, பங்கு தந்தைகள் சரிசமமாக, பங்கு போட்டு கொள்வதாக, கிறிஸ்துவ மக்களே குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் இலங்கை பாதிரியார் மற்றும் ஜெபம் செய்யும் பெண் ஊழியர் என இருவரும் இணைந்து மக்கள் திரளாக குழுமியிருக்கும் அவையில். சாத்தானை ஒட்டுவதாக கூறிக்கொண்டு, பட்டியல் இன சமூகத்தை சார்ந்த சகோதரி ஒருவரை ஜாதி பெயரை கூறி மிக மிக கீழ்தரமாக விமர்சித்து.

அப்பெண்ணிற்கு ஜபம் செய்திருப்பதற்கு பலரும் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it