பட்டியல் சமூக மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக…!

பட்டியல் சமூக மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக…!

Share it if you like it

சமூக நீதி, பெரியார் நீதி, அண்ணா நீதி, என்று புது புது வசனம் பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்ட கட்சியாக இன்று வரை திமுக திகழ்கிறது என்பது மக்களின் அனுபவ உண்மை. திமுகவில் அண்மையில் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக, டி. ஆர். பாலுவும் பதவி ஏற்றுக்கொண்டனர். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஆ. ராசாவிற்கு எந்த பொறுப்பையும் வழங்காமல். திமுக அவமதித்து விட்டதாக ராசாவின் தீவிர ஆதரவாளர்கள் ஒருபுறம் பொங்கி வரும் நிலையில்.

பிரபல தமிழ் ஹிந்து பத்திரிக்கை திமுகவில் உள்ள பட்டியல் சமூக மக்கள் குறித்து வெளியிட்டு இருக்கும் செய்தி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது

  • திமுகவின் 71 வருட வரலாற்றில் இதுவரை ஒரு பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் கூட பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வந்தது இல்லை.


Share it if you like it