பணம் வாங்கும் நபர்களின் விவரங்களை வெளியிடுவேன்..! அண்ணாமலை IPS  பரபரப்பு தகவல்…!

பணம் வாங்கும் நபர்களின் விவரங்களை வெளியிடுவேன்..! அண்ணாமலை IPS பரபரப்பு தகவல்…!

Share it if you like it

 

பாஜகவில்  திரு. அண்ணாமலை IPS அண்மையில் இணைந்தார். அன்றிலிருந்து இன்று வரை திமுக மற்றும் அதன் ஊடகங்கள். தொடர்ந்து தவறான செய்தியினை மக்கள் மத்தியில், மிக தீவிரமாக பரப்பி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை தமிழக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க. திமுக முயன்று வரும் வேலையில், அண்ணாமலை IPS வருகையால் கடும் அதிர்ச்சி அடைந்த சவுக்கு சங்கர் போன்ற திமுக போராளிகள்.

தற்பொழுது டுவிட்டரில் அழுது புலம்புவதன் மூலம் மக்கள் மத்தியில் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது, தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில். சில நபர்களின் உண்மை முகத்தை மக்கள் முன் வெளிப்படுத்துவேன் என்று அண்ணாமலை அவர்கள் பேசிய காணொலி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it