பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா? என்று கேட்ட தலைவரையே ஓவர் டேக் செய்த வேளாண்துறை அமைச்சர்…!

பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா? என்று கேட்ட தலைவரையே ஓவர் டேக் செய்த வேளாண்துறை அமைச்சர்…!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்து பொழுது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது உள்ளூர் மக்கள் கனிமொழி மற்றும் ஸ்டாலினுக்கு பதநீர் வழங்கினர். அதனை பருகிய தி.மு.க தலைவர் பதநீர் மிகவும் ருசியாக உள்ளதே இதில் சர்க்கரை போட்டு உள்ளீர்களா? என்று அறிவுபூர்மாக கேள்வி எழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் தி.மு.க வேளாண்துறை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் பொழுது தான் பனைமரத்தில் இருந்து இளநீர் பறித்து குடித்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். பதநீரில் சர்க்கரை போட்டு உள்ளதா என்று கேட்ட தி.மு.க தலைவரையே வேளாண் அமைச்சர் ஓவர் டேக் செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா என்று கேட்டவரா எங்களுக்காக போராடுவது?  தி.மு.க- வை தும்சம் செய்த விவசாயி..! - Mediyaan


Share it if you like it