பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிய தி.மு.க தலைவர்…!

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிய தி.மு.க தலைவர்…!

Share it if you like it

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக கவர்னரை சந்தித்த பின்பு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது வழக்கம் போல உளறிய சம்பவம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it