பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டியை ஏமாற்றிய தி.மு.க நிர்வாகிகள்..!

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டியை ஏமாற்றிய தி.மு.க நிர்வாகிகள்..!

Share it if you like it

103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டியை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதை வழங்கியது. தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் எவரையும்., இனம் கண்டு மோடி தலைமையிலான அரசு, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.

Image

கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தும் கூட., பாப்பம்மாள் எண்ணத்தை எந்த ஒரு தி.மு.க நிர்வாகியும் நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளனர்.

மாற்று கட்சியை சேர்ந்தவர் என்பதை கூட பார்க்காமல். பாரதப் பிரதமர் மோடி., பாப்பம்மாள் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி அவரிடம் ஆசி பெற்றுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக மட்டுமே தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாட்டியை சந்தித்தார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 


Share it if you like it