பாகிஸ்தானின் இன்றைய நிலை இது தான்…! பாக்.. சமூக ஆர்வலர்…! காணொலி உள்ளே…!

பாகிஸ்தானின் இன்றைய நிலை இது தான்…! பாக்.. சமூக ஆர்வலர்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா  தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை மிக துணிச்சலாக பொது வெளியில் கூறகூடியவர்.

அதோடு மட்டுமில்லால் பாகிஸ்தானின் தற்பொழுதைய நிலை என்ன? என்பதை இக்காணொலி மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத அரசு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என அண்மையில் கீழ்கண்ட காணொலியை வெளியிட்டு இருந்தார்.


Share it if you like it