பாகிஸ்தான் பழி வாங்குகிறதா?…! இந்தியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகள் திடீர் மாயம் …!

பாகிஸ்தான் பழி வாங்குகிறதா?…! இந்தியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகள் திடீர் மாயம் …!

Share it if you like it

எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறி நடந்து கொள்வதால் இந்தியா சரியான பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் அந்நாட்டின் ராணுவமே வெள்ளை கொடியுடன் தாக்குதலை நிறுத்துங்கள் என்று அலறியது.

அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை மத்திய அரசு அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கே திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பணியாற்றி வந்த இரண்டு முக்கிய ஆணையர்கள் திடீர் என்று காணமால் போய் இருப்பது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களின் நிலை என்னவென்று கேள்வி? எழுப்பியுள்ளது.


Share it if you like it