பாஜகவிற்கு ஆதரவான மனநிலைக்கு தமிழக மக்கள் மாறி வருகின்றனர்- பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன்..!

பாஜகவிற்கு ஆதரவான மனநிலைக்கு தமிழக மக்கள் மாறி வருகின்றனர்- பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன்..!

Share it if you like it

தமிழகத்தில் தற்பொழுது பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது.. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் கு.க. செல்வம். வி.பி. துரைசாமி போன்றவர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இன்று திருமதி குஷ்பு சுந்தர் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் இந்நிலையில் தமிழக பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் அவர்கள் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.


Share it if you like it