பாட்னாவில் 20 வயது இளம்பெண் 4 பேரால்  கற்பழிப்பு!

பாட்னாவில் 20 வயது இளம்பெண் 4 பேரால் கற்பழிப்பு!

Share it if you like it

நேற்று டெல்லியில் நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டணை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதேநாளில் நேற்று மத்திய பிரதேசத்தில் உள்ள பாட்னாவில் 22 வயது உள்ள BBA இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண்ணை 4 நபர்கள் காரில் கடத்தி சென்று கற்பழித்துள்ளனர்.அதில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.அதேசமயத்தில் போபால் நகரத்தில் உள்ள ஒரு சிறுமியை 27 வயது இளைஞன் ஒருவன் சாக்லட் தருவதாக கூறி அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தியுள்ளான்.


Share it if you like it