பாரதப் பிரதமரின் கொரோனா விழிப்புணர்வை நக்கல் செய்த மனித தன்மையற்ற உதயநிதி..!

பாரதப் பிரதமரின் கொரோனா விழிப்புணர்வை நக்கல் செய்த மனித தன்மையற்ற உதயநிதி..!

Share it if you like it

நாட்டு மக்களிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பாரதப் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.. கொரோனா காலத்தில் எச்சரிக்கையாகவும், பண்டிகையை பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறு கூறியிருந்தார்..

ஒன்றிணைவோம் வா என்று கொரோனாவை தமிழகம் முழுவதும் பரப்பிய திமுக நாட்டு மக்கள் நலன் கருதி பாரதப் பிரதமர் உரை நிகழ்த்தும் சமயத்தில் தனது வன்மம் நிறைந்த எண்ணத்தை உதயநிதி காட்டியுள்ளதாகவும்.. தமிழகத்தை ஆட்டி படைக்கும் இந்த கொரோனா குடும்பத்தை துடைத்தெறிய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it