பாரதப் பிரதமர் மோடியை தொடர்ந்து தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றிய கோவா அரசு..!

பாரதப் பிரதமர் மோடியை தொடர்ந்து தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றிய கோவா அரசு..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி குறித்து மிக உயர்வாகவும், பெருமையாகவும், பேசி வருவது அனைவரும் அறிந்ததே..  பாஜக ஆளும் மாநிலமான கோவாவில் சோழர்களின் கடற்படை வலிமையை பறைச்சாற்றும் விதமாக சோழா கடற்படை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி தமிழர்களின் பெருமையை அம்மாநில அரசு பெருமைப்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்..

blank
மகா., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்..
பாஜக மூத்த தலைவர் திரு. தருண் விஜய் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை அண்மையில் சந்தித்து.. இராஜேந்திர சோழனின் புகைப்படத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகர அலுவலகத்தின் சுவரில் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it