பாரதப் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!

பாரதப் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!

Share it if you like it

என்.சி.சி அணி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..

  • நாடு முமுவதும் ஒரு லட்சம் என்சிசி மாணவ, மாணவிகளுக்கு ராணுவத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும் எனவும்..
  • எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it