பாரதப் பிரதமர் மோடி குறிப்பிட்ட Andolan Jivis ..!

பாரதப் பிரதமர் மோடி குறிப்பிட்ட Andolan Jivis ..!

Share it if you like it

மத்திய அரசு ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால்.. தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சில்லறை ஊடகங்கள், கைகூலி போராளிகள் முதற்கொண்டு அனைவரும் அலற துவங்கி விடுவர் என்பது அனைவரும் அறிந்ததே..

நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வேளாண் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கி கூறினார்… அதே சமயத்தில் போலி நபர்கள் குறித்து பாரதப் பிரதமர் இவ்வாறு கூறியிருந்தார்..

Andolan Jivis  போராட்ட ஜீவிகள்..!

போராட்டத்தை தூண்டி விட்டு அதன் மூலம் வாழும் நபர்கள் என்பதே Andolan Jivis என்பதாகும்.. மத்திய அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தும் தமிழக சில்லறை போராளிகளுக்கும் இது பொருந்தும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it